கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில், உ.பி. யில் ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுஅண்மையில் சட்டம் கொண்டுவந்தது. தற் போது, ம.பி.யில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசும் 10 ஆண்டு சிறை, 1 லட்சம் அபராதம் விதிக்க முடிவெடுத்துள்ளது.